நிமிர்ந்த நன்னடைக்காக
நாளெல்லாம் நிமிர்ந்தே
நீளகண்டனானேன்..
உன் பிஞ்சுவிரல்களைப்
பற்றி நடக்கவே
கூன் கிழவனுமானேன்..
வணங்காமுடியாய்த் திரிந்ததால்
பழுத்துச் சிவந்ததென் கரங்கள்..
அவை மீண்டும் சிவக்குமோ
என்று பதறுகிறேன்,
இன்று உன்னை நீராட வைக்கையிலே ..
Showing posts with label விரல்கள். Show all posts
Showing posts with label விரல்கள். Show all posts
Sunday, November 15, 2009
Subscribe to:
Posts (Atom)