'மானே, தேனே' போன்ற மசாலாக்கள் காப்பாற்றியிருந்தன..
அடுக்கி வைத்ததை மறுமுறை கொணர முடியவில்லை..
பதைபதைத்துப் போனதென் நெஞ்சம்..
கலைந்தும் கருகியும் போன எழுத்துக்கள் கலங்கி நின்றன..
வரிகளைச் சேமியாவாக வானலியில் புரட்டியிருந்தாள் அம்மா..
எழுதியதை எப்படி மறந்து தொலைப்பேன்?
Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Sunday, November 29, 2009
Subscribe to:
Posts (Atom)