Tuesday, November 1, 2011

மழலை



ஆடுவது கூத்தேதான் தேவொத்த காட்சியன்றோ

பாடுவதும் மாருதமே கேளுமடா - காடுமலை

தேடுநிதம் ஆனையும் கீரமும் சேர்ந்தவள்

ஈடுஇணை காணா மழலை.

No comments:

Post a Comment