Sunday, November 13, 2011

பற்று

மாற்றமது காட்சியும் மாட்சியும் ஈதலே
பற்றுமது தேற்றமென்ற பின்னரும் - ஆற்றலையோ
அத்திரியும் ஆம்பலும் மாறுவது கண்ணிமை
தைத்தன்னக் காணாத யான்.

பாவகை: ஆசிடை நேரிசை வெண்பா

No comments:

Post a Comment